ஸ்பெஷல் ரிப்போர்ட்

தடுப்பூசி போட்ட ஆண் குழந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு விரைத்த உடல்.. தடுப்பூசியால் பலியா? என்ன காரணம்?

தந்தி டிவி

தடுப்பூசி போட்ட ஆண் குழந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு விரைத்த உடல்.. தடுப்பூசியால் பலியா? என்ன காரணம்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியயும், சோகத்தயும் ஏற்படுத்தியிருக்கு. ஏற்கெனவே கொரோனா காலத்துல போடப்பட்ட தடுப்பூசி மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, இப்ப இதுபோன்ற சம்பவமும் பல கேள்விகளை எழுப்பி இருக்கு. அதே நேரம், இந்த நிகழ்ச்சிய மிகப்பெரும் மருத்துவ வல்லுனர்கள் கூட ஒருவேளை பாத்துட்டு இருக்கலாம். முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம், இத ஒரு டிஸ்கிளைமர் மாதிரி கூட புரிஞ்சிக்கலாம். தடுப்பூசி மட்டுமே மனிதகுலத்தை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றும் அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே நேரத்துல தடுப்பூசி பற்றிய மேலதிக தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்கள் பெற வேண்டும் எனபதுதான் இதனுடைய நோக்கம். 

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு