ஸ்பெஷல் ரிப்போர்ட்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கு. மறுபக்கம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் சங்கரன் தகவல்களை வழங்கவுள்ளார்

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்