ஸ்பெஷல் ரிப்போர்ட்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கு. மறுபக்கம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் சங்கரன் தகவல்களை வழங்கவுள்ளார்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு