ஸ்பெஷல் ரிப்போர்ட்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கு. மறுபக்கம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் சங்கரன் தகவல்களை வழங்கவுள்ளார்

Maternity Leave | பேறுகால சட்டத்திருத்தம் ரத்து.. சுப்ரீம்கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு