மீண்டும் தலைதூக்கிய கொரோனா.. 2 உயிர்களை துடி துடிக்க விட்ட கொடூரம் - "இந்த அறிகுறி இருந்தா.. உடனே பாருங்க.." டாக்டர் சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்.. மேலும் 4 பேர்.. பீதியை கிளப்பும் செய்தி ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.