• வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - டிஜிபி விளக்கம்/சைலேந்திர பாபு
• தமிழ்நாடு டிஜிபி/"தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என வதந்தி"
• "வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது"
• "தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை"
• "வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம்"
• "வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை"