சிறப்பு நேரலைகள்

🔴LIVE : கவிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூலின் வெளியீட்டு விழா

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சமூகப்பணி குறித்து கவிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னை பாரிமுனையில் நடைபெறுகிறது. இதில் அவரது மனைவி பொற்கொடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அதன் நேரடிக்காட்சிகள்...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்