நாடாளுமன்ற தேர்தல் 2024

யார் முதலில்? திமுகவா?.. அதிமுகவா? -வட சென்னையை மிரள விட்ட வேட்புமனு தாக்கல்..

தந்தி டிவி

வடசென்​னையில் தி.மு.க. வேட்பாளராக கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள், ராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தனர். அ.தி.மு.க. வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், தி.மு.க வேட்பாளருடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இந்நிலையில், முதலில் யார் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மண்டல தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்