வேட்புமனு தாக்கல் விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளதாக, வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்