நாடாளுமன்ற தேர்தல் 2024

அடி மேல் அடி.. தனித்து விடப்பட்ட பாஜக.. தலைமை திடீர் அறிவிப்பு

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்படவுள்ள மக்களவை தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பஞ்சாப் மாநிலக் கட்சியான அகாலி தள் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒடிசாவிலும் பாஜக தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு