நாடாளுமன்ற தேர்தல் 2024

இன்று மாலை முதல் அமலுக்கு வரும் விதிமுறைகள்-இப்போதே பரபரக்கும் தமிழகம்..தயார் நிலையில் பறக்கும் படை

தந்தி டிவி

இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது... நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுக்கோட்டையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏதுவாக வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன... அவற்றில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்