நாடாளுமன்ற தேர்தல் 2024

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு சேகரித்த - காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தந்தி டிவி

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு

சேகரித்த காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

#virudhunagar #congress #loksabhaelection2024 #thanthitv

சிவகாசியில் ராகுல் காந்தி கையெழுத்திட்ட மகாலட்சுமி திட்டத்தின் உறுதிமொழி பத்திரத்தை, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்காளர்களிடம் வழங்கினார். சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 500 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தியவர்தான் பிரதமர் மோடி என கூறினார்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை