நாடாளுமன்ற தேர்தல் 2024

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு சேகரித்த - காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தந்தி டிவி

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு

சேகரித்த காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

#virudhunagar #congress #loksabhaelection2024 #thanthitv

சிவகாசியில் ராகுல் காந்தி கையெழுத்திட்ட மகாலட்சுமி திட்டத்தின் உறுதிமொழி பத்திரத்தை, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்காளர்களிடம் வழங்கினார். சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 500 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தியவர்தான் பிரதமர் மோடி என கூறினார்....

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ