நாடாளுமன்ற தேர்தல் 2024

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு சேகரித்த - காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தந்தி டிவி

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு

சேகரித்த காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

#virudhunagar #congress #loksabhaelection2024 #thanthitv

சிவகாசியில் ராகுல் காந்தி கையெழுத்திட்ட மகாலட்சுமி திட்டத்தின் உறுதிமொழி பத்திரத்தை, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்காளர்களிடம் வழங்கினார். சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 500 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தியவர்தான் பிரதமர் மோடி என கூறினார்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்