நாடாளுமன்ற தேர்தல் 2024

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு சேகரித்த - காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தந்தி டிவி

உறுதிமொழி பத்திரத்தை வழங்கி வாக்கு

சேகரித்த காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

#virudhunagar #congress #loksabhaelection2024 #thanthitv

சிவகாசியில் ராகுல் காந்தி கையெழுத்திட்ட மகாலட்சுமி திட்டத்தின் உறுதிமொழி பத்திரத்தை, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்காளர்களிடம் வழங்கினார். சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 500 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தியவர்தான் பிரதமர் மோடி என கூறினார்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்