நாடாளுமன்ற தேர்தல் 2024

"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

தந்தி டிவி

#aiadmk | #edappadipalanisamy | #electioncampaign

"அதிமுகவிற்கு துரோகம்..." - கண் சிவக்க கொதித்த ஈபிஎஸ்

இந்தியாவிலேயே ஜனநாயகமான கட்சி அதிமுக தான் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்பிரம் புதிய பேருந்து நிலையம் அருகே, அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் வீதிக்கு செல்வார்கள் எனக் கூறிய அவர், அதிமுக ஒரு இரும்பு கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை