உலகம்

"செல்ல பிராணிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு" - உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், அதே சமயம், செல்லபிராணிகளை வளர்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது உடனடியாக, பிராணிகளை பாதிக்கும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை