உலகம்

"செல்ல பிராணிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு" - உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், அதே சமயம், செல்லபிராணிகளை வளர்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது உடனடியாக, பிராணிகளை பாதிக்கும் என தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"