உலகம்

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா - பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார்.

தந்தி டிவி

G - 20 மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தலைநகர் பியூனஸ் அயர்ஸில், சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு

துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக, " அமைதிக்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசு, யோகா என்று குறிப்பிட்டார். இதனிடையே, ஐ நா தலைமை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ்- ஐயும் பிரதமர் மோடி சந்தித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ