உலகம்

இத்தாலியில் காட்டுத்தீப் பரவல் - 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது

இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்க்க நிலம் வேண்டும் என்பதற்காக இவ்விருவரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றொரு மெகப்பெரிய தீ விபத்தை ஏற்படுத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்