உலகம்

இத்தாலியில் காட்டுத்தீப் பரவல் - 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது

இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
இத்தாலியின் காட்டுத் தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிசிலியில் 2 ஆடு மேய்க்கும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்க்க நிலம் வேண்டும் என்பதற்காக இவ்விருவரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்றொரு மெகப்பெரிய தீ விபத்தை ஏற்படுத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்