உலகம்

"மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில்" - ஐ.நா அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
மொத்த வட கொரியாவும் ஒரு ஜெயில் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தென் கொரிய தலைநகரான சீயோலை மனித உரிமைகள் ஆணையம் சார்பாக ஆய்வு மேற்கொள்ள சென்ற தாமஸ் குயின்டானா என்ற ஐநா அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வருகின்ற மார்ச் மாதம் சர்வதேச மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சர்வதேச நாடுகளில் நடைபெறும் மனித உரிமைகள் அத்துமீறல்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வட கொரியாவில் பல்வேறு அரசியல் காரணத்திற்காக மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை என்று ஐநா அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்