உலகம்

நின்று கொண்டிருந்தவரை திடீரென கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே இழுத்த விமான எஞ்சின்

தந்தி டிவி

இத்தாலியில் விமான நிலைய ரன்வேயில், விமானத்தின் எஞ்சினில் ஒருவர் இழுக்கப்பட்டு உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிலான் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த‌ நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பயணியா? அல்லது விமான நிலைய பணியாளரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் "டாக்ஸிவே பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையால்" விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்