உலகம்

போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஈரான் கடல் பகுதியில் சென்றதால் போர் பதற்றம்

போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று, ஈரான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள வளைகுடா கடல் பகுதியில் சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று, ஈரான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள வளைகுடா கடல் பகுதியில் சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீர் வழி பகுதியை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்து வருகிறது. உலகின் 3ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் இந்த மோதல் போக்கு காரணமாக ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்,ஈரான் கடல் பகுதியில் போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்க கப்பல் ஒன்று சென்றதால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்