உலகம்

போர்க்குற்றத்தில் தண்டிக்க இடமளிக்க முடியாது : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி

ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளா

தந்தி டிவி
ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது தான் தனது நிலைப்பாடு எனவும் ஒருபோதும் ராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டேன் எனவும் கூறினார். மேலும், தான் ஆட்சியில் இருக்கும் வரை அது ஒருபோதும் நடைபெறாது என்றும் உறுதியாக தெரிவித்தார். சில வெளிநாடுகள் தேவையின்றி இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும், இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு