உலகம்

போர்க்குற்றத்தில் தண்டிக்க இடமளிக்க முடியாது : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி

ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளா

தந்தி டிவி
ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது தான் தனது நிலைப்பாடு எனவும் ஒருபோதும் ராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டேன் எனவும் கூறினார். மேலும், தான் ஆட்சியில் இருக்கும் வரை அது ஒருபோதும் நடைபெறாது என்றும் உறுதியாக தெரிவித்தார். சில வெளிநாடுகள் தேவையின்றி இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும், இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்