உலகம்

2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு

2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. 'கார்ல்ஸ்ருஹே' (Karlsruhe)என்று அழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், 2-ம் உலகப் போரில் கடந்த 1940-ம் ஆண்டு நார்வேயை தாக்கியபோது பிரிட்டிஷ் படைகளால் வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கியது. தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதிலமடைந்த நிலையில் 'கார்ல்ஸ்ருஹே'போர்க்கப்பலின் பாகங்கள் நார்வே கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை