உலகம்

2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு

2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. 'கார்ல்ஸ்ருஹே' (Karlsruhe)என்று அழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், 2-ம் உலகப் போரில் கடந்த 1940-ம் ஆண்டு நார்வேயை தாக்கியபோது பிரிட்டிஷ் படைகளால் வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கியது. தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதிலமடைந்த நிலையில் 'கார்ல்ஸ்ருஹே'போர்க்கப்பலின் பாகங்கள் நார்வே கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்