உலகம்

2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு

2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. 'கார்ல்ஸ்ருஹே' (Karlsruhe)என்று அழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், 2-ம் உலகப் போரில் கடந்த 1940-ம் ஆண்டு நார்வேயை தாக்கியபோது பிரிட்டிஷ் படைகளால் வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கியது. தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதிலமடைந்த நிலையில் 'கார்ல்ஸ்ருஹே'போர்க்கப்பலின் பாகங்கள் நார்வே கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி