உலகம்

2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு

2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. 'கார்ல்ஸ்ருஹே' (Karlsruhe)என்று அழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், 2-ம் உலகப் போரில் கடந்த 1940-ம் ஆண்டு நார்வேயை தாக்கியபோது பிரிட்டிஷ் படைகளால் வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கியது. தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதிலமடைந்த நிலையில் 'கார்ல்ஸ்ருஹே'போர்க்கப்பலின் பாகங்கள் நார்வே கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்