உலகம்

காசாவுக்கு ஆதரவாக இரண்டு நாடுகளில் எழுந்த குரல்

தந்தி டிவி

காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து, சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. “இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்“ என முழக்கமிட்டபடி திரளானோர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். பசி என்பது போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போடுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்