உலகம்

காசாவுக்கு ஆதரவாக இரண்டு நாடுகளில் எழுந்த குரல்

தந்தி டிவி

காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து, சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. “இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்“ என முழக்கமிட்டபடி திரளானோர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். பசி என்பது போர்க்குற்றம் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போடுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை