உலகம்

லண்டன் உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்

தொழிலதிபர் விஜய் மல்லய்யா, லண்டன் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.

தந்தி டிவி

தொழிலதிபர் விஜய் மல்லய்யா, லண்டன் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடினார். இந்த நிலையில் இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமின் பெற்ற விஜய்மல்லய்யா, தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 2வது நாளாக தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு