உலகம்

டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த விஜய் மல்லையா

இந்தியா திரும்புவது குறித்து நீதிபதி முடிவு செய்வார் - விஜய் மல்லையா

தந்தி டிவி
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முன்னதாக மைதான நுழைவாயிலில், இந்தியாவுக்கு எப்போது திரும்புவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதனை நீதிபதி முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா பதில் அளித்துள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?