உலகம்

டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த விஜய் மல்லையா

இந்தியா திரும்புவது குறித்து நீதிபதி முடிவு செய்வார் - விஜய் மல்லையா

தந்தி டிவி
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முன்னதாக மைதான நுழைவாயிலில், இந்தியாவுக்கு எப்போது திரும்புவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதனை நீதிபதி முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா பதில் அளித்துள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்