உலகம்

"முன்னாள் போராளிகள் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்" - இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர் தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர், தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதால் முன்னாள் போராளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தாலும், அவர்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ