உலகம்

ஐ.நா. கூட்டத்தில் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்

ஈழத்தில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

* தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துதல், இறுதிப் போரில் கைதானோர், காணாமல் ஆக்கப்பட்டோரை உடனடியாக, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்தல்.

* சிங்களர் பிடியில் உள்ள தமிழர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை முறையாக திருப்பி அளித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இன அழிப்பு குற்றத்துக்காக லைபீரிய அதிபர் சார்லஸ் டெயிலர், செர்பிய குடியரசு தலைவர் மிலோசேவிக், சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் மீதான விசாரணை போல், ராஜபக்ச மீதும் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"