உலகம்

வேலைவாய்ப்பின்மை, விலை வாசி உயர்வு - தவிக்கும் ஆப்கான் மக்கள்

வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கான் மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

தந்தி டிவி
வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கான் மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மோசமானதாகத் தெரிவிக்கும் அம்மக்கள், பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு எந்தவொரு ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி