உலகம்

உக்ரைன் : விமான விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர்வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில் நேற்று உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். இதில் 9 விமான ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு போரிஸ் போல் ​விமான நிலையத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை