உலகம்

உக்ரைன் : விமான விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர்வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில் நேற்று உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். இதில் 9 விமான ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு போரிஸ் போல் ​விமான நிலையத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு