உலகம்

உக்ரைன் : விமான விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர்வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில் நேற்று உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். இதில் 9 விமான ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு போரிஸ் போல் ​விமான நிலையத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு