உலகம்

Italy | கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

thanthitv

கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள் - பகீர் காட்சி #Avalanche #Italy #thanthitv இத்தாலியில் கடும் பனிச்சரிவு - 2 வீரர்கள் பலி இத்தாலியில் உள்ள கோர்மயூர் பகுதியில் உள்ள ஸ்கை தங்கும் விடுதி அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மலையிலிருந்து திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!