உலகம்

Italy | கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

thanthitv

கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள் - பகீர் காட்சி #Avalanche #Italy #thanthitv இத்தாலியில் கடும் பனிச்சரிவு - 2 வீரர்கள் பலி இத்தாலியில் உள்ள கோர்மயூர் பகுதியில் உள்ள ஸ்கை தங்கும் விடுதி அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மலையிலிருந்து திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி