உலகம்

Italy | கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

thanthitv

கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள் - பகீர் காட்சி #Avalanche #Italy #thanthitv இத்தாலியில் கடும் பனிச்சரிவு - 2 வீரர்கள் பலி இத்தாலியில் உள்ள கோர்மயூர் பகுதியில் உள்ள ஸ்கை தங்கும் விடுதி அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மலையிலிருந்து திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு - திடீர் பரபரப்பில் அரசியல் களம்

Breaking | Vijay | TVK | வேலூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு - வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING | TVK | TN Politics | Vijay | "இன்று இரவு..." தவெக-வின் திடீர் அறிவிப்பு

Breaking | Epstein files | Prince Andrew | எப்ஸ்டீன் பைல்ஸ்.. பிரிட்டன் இளவரசர் அதிரடி கைது