Nepal Disaster | Flood | ஆறுதலாய் ராணுவத்தினர் மடியில் தவழ்ந்த இரட்டை சிட்டுக்கள்
ராணுவ வீராங்கனை குழந்தைகளை அரவணைத்து ஆறுதல் நேபாளத்தில் பெரும் துயரத்திற்கு நடுவே நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாள வெள்ளத்திற்கும் மத்தியில் இரட்டைக் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...