உலகம்

80 ஆண்டுக்கு பிறகு "இரட்டையர்" - காப்பகத்தில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. அங்கு 1941ஆம் ஆண்டில் ஒரு யானை இரட்டை யானை குட்டிகளை ஈன்றது. 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காப்பகத்தில் மீண்டும் இரட்டை குட்டிகள் பிறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்