உலகம்

80 ஆண்டுக்கு பிறகு "இரட்டையர்" - காப்பகத்தில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. அங்கு 1941ஆம் ஆண்டில் ஒரு யானை இரட்டை யானை குட்டிகளை ஈன்றது. 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காப்பகத்தில் மீண்டும் இரட்டை குட்டிகள் பிறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை