உலகம்

ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு...பதிலடி கொடுத்த துருக்கி ராணுவம் - வெளியான பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

சிரியாவில் உள்ள குர்ஷித் கிளர்ச்சி படைகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட நிலைகளை, துருக்கி ராணுவம் டிரோன் தாக்குதல் மூலம் அழித்தது. சில தினங்களுக்கு முன் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 12 பேரை, குர்ஷித் கிளர்ச்சி படை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரியாவில் உள்ள குர்ஷித் படைகளின் நிலைகளை தாக்கி அழிக்கும் வீடியோ காட்சிகளை துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ளது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு