உலகம்

நிலநடுக்கம் - 33 மணி நேரத்திற்கு பின் 70 வயது முதியவர் மீட்பு

துருக்கியில் நில நடுக்கத்தில் சிக்கிய முதியவரை 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். இஸ்மிர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் கலைந்த சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன.

தந்தி டிவி
துருக்கியில் நில நடுக்கத்தில் சிக்கிய முதியவரை 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். இஸ்மிர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் கலைந்த சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், 70 வயது முதியவர் 33 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்க பட்டுள்ளார். நிலநடுக்கத்தில் இதுவரை 57 பேர் இறந்துள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 896 பேரில் 682 பேர் வீடு திரும்பி உள்ளதாகவும் துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

Breaking | IMD | Summer | "வெப்பநிலை அதிகரிக்கும்..." - அதிர்ச்சி கொடுத்த வானிலை மையம்

Rain | பலத்த காற்றுடன் கனமழை.. 4 மாவட்டத்திற்கு பறந்த அலர்ட்

CM Vijay | AI Minister | திடீர் டிஸ்கஷனில் இறங்கிய CM விஜய்

Lottery Martin Case | வழக்கு போட்ட லாட்டரி மார்டின் குடும்பம் - ED-க்கு நோட்டீஸ்..திடீர் பரபரப்பு

ADMK | Speaker JCD தகுதி நீக்கமா, மன்னிப்பா? - அதிமுக விவகாரம்.. இறுதி தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்