உலகம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம்-சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

தந்தி டிவி

பிலிப்பைன்ஸில் உள்ள லாமிடன் நகரில் சேதமடைந்த பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. லாமிடன் நகரில் உள்ள 45 கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பழைய சேதமடைந்த 30 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட பாட்டில்களை துலிப் பூவின் வடிவில் அமைத்து, அதில் வண்ணங்களை பூசி அழகாக்கி இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை காட்சி பொருளாக மாற்றிய இந்த முயற்சி சுற்றுலா பயணிகள் கவர்ந்து வருகிறது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்