உலகம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம்-சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

தந்தி டிவி

பிலிப்பைன்ஸில் உள்ள லாமிடன் நகரில் சேதமடைந்த பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. லாமிடன் நகரில் உள்ள 45 கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பழைய சேதமடைந்த 30 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட பாட்டில்களை துலிப் பூவின் வடிவில் அமைத்து, அதில் வண்ணங்களை பூசி அழகாக்கி இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை காட்சி பொருளாக மாற்றிய இந்த முயற்சி சுற்றுலா பயணிகள் கவர்ந்து வருகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு