உலகம்

Trump| US Gun Shot | துப்பாக்கிச் சூட்டில் 14,600 பேர் கொடூர சாவு - கேட்டதும் உறைந்து நிற்கும் US

தந்தி டிவி

அமெரிக்காவில் 2025ம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14,600 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 14 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஆண்டில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக, துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் Gun Violence Archive வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி நிலையங்கள், விருந்து நிகழ்ச்சிகள் என, 407 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 26 ஆயிரத்து 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி