வாஷிங்டன் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நமது ஜனநாயக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்ற கருத்தை நாம் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்....