உலகம்

ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளது - இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

தந்தி டிவி

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஐ.நா. சபையின் 73-வது மாநாடு, நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்றும், அந்த வகையில் இந்தியா தனது நாட்டில் லட்சக்கணக்கான ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டு, மத்தியத் தர குடும்பத்தினராக மாற்றி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"