உலகம்

ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளது - இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

தந்தி டிவி

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஐ.நா. சபையின் 73-வது மாநாடு, நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்றும், அந்த வகையில் இந்தியா தனது நாட்டில் லட்சக்கணக்கான ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டு, மத்தியத் தர குடும்பத்தினராக மாற்றி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?