உலகம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், டென்னிஸ் மட்டையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் செர்பியாவின் ஜோகோவிச் எந்த பதக்கமும் வெல்லவில்லை. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் அவர் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில், அந்த போட்டியின்போது, ஸ்பெயின் வீரரிடம் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், ஆத்திரத்தில் டென்னிஸ் மட்டையை நெட்டில் ஓங்கி அடித்தார். இதேபோல், டென்னிஸ் மட்டையை அவர் தூக்கி வீசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்