உலகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கிறது - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாட்டில் பேசிய அவர், ஒரு சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப, தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, அல்லது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்றும் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை