உலகம்

இலங்கையில் சேற்றில் சிக்கி 3 இளைஞர்கள் பலி

இலங்கையின் மட்டக்களப்பு நகரை அடுத்த ஆரையம்பதி கிராமத்தில், குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்கள் 3 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

இலங்கையின் மட்டக்களப்பு நகரை அடுத்த ஆரையம்பதி கிராமத்தில், குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்கள் 3 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, தர்சன், திவாகரன், யதுர்சன் ஆகிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு இளைஞர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் மூன்று இளைஞர்கள் இறந்த சம்பவம், ஆரையம்பதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு