உலகம்

விண்வெளியில் இருந்த 3 உயிர்கள்.. தனியே பிரிந்த விண்கலம் -NASA வெளியிட்ட த்ரில் வீடியோ

தந்தி டிவி

சர்வதேச விண்வெளி மையத்தில் 245 நாள்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நாசா விஞ்ஞானிகள் மூவர், சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் வாயிலாக பூமி திரும்புகின்றனர்.

இதையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்ததாக கூறிய நாசா, அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது...

விண்வெளி மையத்தில் தங்கியிருந்த இந்தக் காலகட்டத்தில், 3 பேரும் பூமியை 3,900 முறை சுற்றிவந்ததாகவும், விண்வெளியில் அவர்கள் 104 மில்லியன் மைல் தூரம் வலம் வந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், கஜகஸ்தானில் புல்வெளி நிறைந்த சமவெளி பகுதியில் அந்த விண்கலம் தரையிறங்கும் என நாசா கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை