உலகம்

விண்வெளியில் இருந்த 3 உயிர்கள்.. தனியே பிரிந்த விண்கலம் -NASA வெளியிட்ட த்ரில் வீடியோ

தந்தி டிவி

சர்வதேச விண்வெளி மையத்தில் 245 நாள்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நாசா விஞ்ஞானிகள் மூவர், சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் வாயிலாக பூமி திரும்புகின்றனர்.

இதையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்ததாக கூறிய நாசா, அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது...

விண்வெளி மையத்தில் தங்கியிருந்த இந்தக் காலகட்டத்தில், 3 பேரும் பூமியை 3,900 முறை சுற்றிவந்ததாகவும், விண்வெளியில் அவர்கள் 104 மில்லியன் மைல் தூரம் வலம் வந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், கஜகஸ்தானில் புல்வெளி நிறைந்த சமவெளி பகுதியில் அந்த விண்கலம் தரையிறங்கும் என நாசா கூறியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"