உலகம்

விண்வெளியில் இருந்த 3 உயிர்கள்.. தனியே பிரிந்த விண்கலம் -NASA வெளியிட்ட த்ரில் வீடியோ

தந்தி டிவி

சர்வதேச விண்வெளி மையத்தில் 245 நாள்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நாசா விஞ்ஞானிகள் மூவர், சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் வாயிலாக பூமி திரும்புகின்றனர்.

இதையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்ததாக கூறிய நாசா, அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது...

விண்வெளி மையத்தில் தங்கியிருந்த இந்தக் காலகட்டத்தில், 3 பேரும் பூமியை 3,900 முறை சுற்றிவந்ததாகவும், விண்வெளியில் அவர்கள் 104 மில்லியன் மைல் தூரம் வலம் வந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், கஜகஸ்தானில் புல்வெளி நிறைந்த சமவெளி பகுதியில் அந்த விண்கலம் தரையிறங்கும் என நாசா கூறியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்