உலகம்

போரில் தலையிட்ட புதிய போப் - உலகமே கவனிக்க சொன்ன அந்த வார்த்தை

தந்தி டிவி

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தும் போப் லியோ

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினிய போலிஸ் பகுதியில் உள்ள பள்ளியில், நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு போரை நிறுத்த வேண்டும் என போப் லியோ வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய போப் லியோ, இந்தத் துயரமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் போரானது தொடர்ச்சியாக மரணத்தையும் அழிவையும் விதைத்து வருவதாகவும், இதனை முடிவுக்கு கொண்டுவர உடனே பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதாகவும் போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்