உலகம்

நீதிமன்றத்தின் கையில் நார்வே இளவரசியின் மகன் வாழ்க்கை

தந்தி டிவி

நார்வே நாட்டு பட்டத்து இளவரசி மெட் மாரிட்டினின்

(Mette-Marit) 28 வயதான மகன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 32 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெருவித்துள்ளார். ஆனால் தம்மீதான குற்றச்சாட்டை இளவரசி மெட் மாரிட்டினின் மகனான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Hoiby)

மறுத்துள்ள நிலையில், இந்த வழக்குகளில் முடிவுகளை எட்டுவது நீதிமன்றங்களின் பொறுப்பாகும் என அரச அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்