உலகம்

உலகின் கவனத்தை திருப்பிய சம்பவம் - உள்ளே புகுந்தது ஏன்..? வெளியான விளக்கம்

தந்தி டிவி

பிரேசிலில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக பூர்வகுடி மக்கள் விளக்கமளித்துள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே பருவநிலை மாநாட்டில் புகுந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக பாரம்பரிய முறையில் நடனமாடி, காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை அவர்கள் பதிவு செய்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்