உலகம்

உலகின் கவனத்தை திருப்பிய சம்பவம் - உள்ளே புகுந்தது ஏன்..? வெளியான விளக்கம்

தந்தி டிவி

பிரேசிலில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக பூர்வகுடி மக்கள் விளக்கமளித்துள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே பருவநிலை மாநாட்டில் புகுந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக பாரம்பரிய முறையில் நடனமாடி, காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை அவர்கள் பதிவு செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்