உலகம்

புதின் விட்ட சூடான வார்த்தை..

தந்தி டிவி

உக்ரைன் போர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக சாடியுள்ளார்.

மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய புதின், சமீபத்திய ஆண்டுகளில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தி, அமைதியான முறையில் தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல், மோதல் தீவிரமடைந்துள்ளதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்றும் புதின் குற்றம் சாட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்