உலகம்

புதின் விட்ட சூடான வார்த்தை..

தந்தி டிவி

உக்ரைன் போர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக சாடியுள்ளார்.

மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய புதின், சமீபத்திய ஆண்டுகளில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தி, அமைதியான முறையில் தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல், மோதல் தீவிரமடைந்துள்ளதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்றும் புதின் குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை