உலகம்

விழா மேடையில் தாக்கப்பட்ட ஆளுநர் - கன்னத்தில் பளார் என்று அறை விட்ட நபர்

ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு அசார்பிஜான் மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அபெடின் கோரமின் பதவியேற்பு விழா மேடையில் இச்சம்பவம் நடந்தேறியது. மேடையில் ஏறிய ஆயுப் அலிசதே என்ற நபர் திடீரென்று கொராமை பளார் என்று அறைந்தார். ஆயுப் தாகியதற்கான தெளிவான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் கடும் கோபத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்