உலகம்

விழா மேடையில் தாக்கப்பட்ட ஆளுநர் - கன்னத்தில் பளார் என்று அறை விட்ட நபர்

ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு அசார்பிஜான் மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அபெடின் கோரமின் பதவியேற்பு விழா மேடையில் இச்சம்பவம் நடந்தேறியது. மேடையில் ஏறிய ஆயுப் அலிசதே என்ற நபர் திடீரென்று கொராமை பளார் என்று அறைந்தார். ஆயுப் தாகியதற்கான தெளிவான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் கடும் கோபத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்