உலகம்

வெளிநாட்டிற்கு இயங்கும் முதல் ஆக்ஸிஜன் ரயில்...

இந்தியன் ரயில்வேயின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷுக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

தந்தி டிவி

வெளிநாட்டிற்கு இயங்கும் முதல் ஆக்ஸிஜன் ரயில்...

இந்தியன் ரயில்வேயின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷுக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே மூலம் அளிப்பதற்காக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்நிலையில், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் அண்டை நாட்டிற்கு இயக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிய வந்துள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் சக்ரதர்பூர் பிரிவில் உள்ள டாடாவில் 200 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பங்களாதேஷின் பெனாபோலுக்கு இந்திய ரயில்வே கொண்டு செல்ல இருக்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்