அபெண் ஒருவரை துரத்தி சென்றது மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் இடம்பெற்றிருந்த ஆரஞ்சு பழங்களையும் அந்த ஆடு சாப்பிட முற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த இங்கிலாந்து போலீசார், அந்த ஆடோடு மல்லுக்கட்டி ஒருவழியாக அதனை பிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.