உலகம்

ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் விமானம் மூலம் கொண்டு வர ராணுவம் முடிவு

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்திற்குள் உற்பத்தி ஆலைகளை கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் நிறுவப்படும் என ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண்பாபு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆலையும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்