உலகம்

ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் விமானம் மூலம் கொண்டு வர ராணுவம் முடிவு

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்திற்குள் உற்பத்தி ஆலைகளை கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் நிறுவப்படும் என ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண்பாபு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆலையும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு