உலகம்

ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள் விமானம் மூலம் கொண்டு வர ராணுவம் முடிவு

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் ஆஜ்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானம் மூலம் கொண்டுவர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு வாரத்திற்குள் உற்பத்தி ஆலைகளை கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் நிறுவப்படும் என ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண்பாபு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆலையும் நிமிடத்துக்கு 40 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்