உலகம்

மலேசியாவின் அடுத்த மாமன்னர் அறிவிப்பு..யார் தெரியுமா ?

தந்தி டிவி

மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பங்களை சேர்ந்த 9 பேர் மன்னர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் மாமன்னராக

அரச குடும்பங்களால் தேர்ந்து எடுக்கப்படுவார். இந்நிலையில் ஜோகூர் மன்னர் இப்ராகிம்

இஸ்கந்தர் மலேசியாவின்

அடுத்த மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போதைய மலேசிய மாமன்னர் அப்துல்லாவிடம் இருந்து அடுத்த வருடம்

ஜனவரி மாதம் 31-ந்தேதி பொறுப்பை பெற்று கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோகூர் சுல்தான் இப்ராகிம், புரூனே, பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களுடன்

நெருங்கிய நட்புறவு கொண்டவர் ஆவார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை