உலகம்

சைக்கிளில் வந்து சொகுசு கார் மீது துப்பாக்கிசூடு... வாயில் பாய்ந்த குண்டு..திடீர் பரபரப்பு

தந்தி டிவி

இலங்கையில் சொகுசுக்கார் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுனரின் வாயில் குண்டு பாய்ந்தது. இலங்கையின் தென்பகுதியில் உள்ள களுத்துறை என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கார் ஓட்டுனரின் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் வட்டிக்கு கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு