உலகம்

சைக்கிளில் வந்து சொகுசு கார் மீது துப்பாக்கிசூடு... வாயில் பாய்ந்த குண்டு..திடீர் பரபரப்பு

தந்தி டிவி

இலங்கையில் சொகுசுக்கார் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுனரின் வாயில் குண்டு பாய்ந்தது. இலங்கையின் தென்பகுதியில் உள்ள களுத்துறை என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கார் ஓட்டுனரின் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் வட்டிக்கு கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை