உலகம்

Thailand vs Cambodia | "விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டு" - எல்லையில் அதிகரித்த பதற்றம்

தந்தி டிவி

Thailand vs Cambodia | "விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டு" - எல்லையில் அதிகரித்த பதற்றம்

எல்லையில் பாதுகாப்பை அதிகரித்த தாய்லாந்து ராணுவம். தாய்லாந்தின் எல்லைப் பகுதியான சாந்தோப்பெட் (chanthopphet) மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கம்போடியா உடனான எல்லை பிரச்சனை வலுபெற்று வரும் காரணமாக, 24 மணி நேர கண்கானிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்