உலகம்

Thailand vs Cambodia | "விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டு" - எல்லையில் அதிகரித்த பதற்றம்

தந்தி டிவி

Thailand vs Cambodia | "விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டு" - எல்லையில் அதிகரித்த பதற்றம்

எல்லையில் பாதுகாப்பை அதிகரித்த தாய்லாந்து ராணுவம். தாய்லாந்தின் எல்லைப் பகுதியான சாந்தோப்பெட் (chanthopphet) மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கம்போடியா உடனான எல்லை பிரச்சனை வலுபெற்று வரும் காரணமாக, 24 மணி நேர கண்கானிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்